...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, January 28, 2015

திருச்சியில் 26.01.2015 அன்று நடைபெற்ற கோட்ட /கிளை செயலர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் 
1.முதல் கட்டமாக அனைத்து கோட்ட அலுவலகங்கள் முன்பாக கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் 
2.இரண்டாவது கட்டமாக மண்டல அளவில் தர்ணா 
3.மூன்றாவது கட்டமாக ஒருநாள் வேலை நிறுத்தம் 

           கோட்டகண்காணிப்பாளர்கள்  நிர்ணயிக்கும் இலக்கு ஊழியர்களை மனதளவில் பாதிக்கிறது .இ மெயில் துன்புறுத்தல் ஊழியர்களை ஒருவித வெறுப்பின் விளிம்புக்கு கொண்டு செல்கிறது .நாள் ஒன்றுக்கு காலை ஒரு முறையும் ,மாலை ஒரு முறை மட்டும் தான் இ மெயில் பார்க்க முடியும் /பதில் கொடுக்க முடியும் என்ற நிலை வரவேண்டும் போன்ற எதார்த்தங்களை கோட்டத்தில் கேட்க முடிந்தது .குறிப்பாக தென் மண்டல நிர்வாக தாக்குதல் குறித்து தனியாக ஒரு தீர்மானம் எடுக்க பட்டது 

   வெல்லட்டும் போராட்டம்  ! வெல்லட்டும் கோரிக்கைகள் !







0 comments:

Post a Comment