...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, January 3, 2015

                                                    வருந்துகிறோம் 
கோவில்பட்டி கோட்டம் .தென்காசி HO ,மேலகரம் GDSMD தோழர் ஆதி அருணாசலம் (47 ) அவர்கள் 03.01.2015 அதிகாலை 3 மணியளவில் இயற்கை ஏய்தினார்கள் என்பதனை வருத்ததோடு தெரிவித்து கொள்கிறோம் .அன்னாரது இறுதி சடங்கு 03.01.2015 மாலை 3 மணியளவில் தென்காசி 
இலத்தூரில்நடைபெறுகிறது .
தோழர் ஆதி அருணாசலம்  அவர்களின் ஆன்மா சாந்திபெற நெல்லை அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பாக வேண்டுகிறோம் .
----------------------------------------------------------------------------------------------------------------------


              

0 comments:

Post a Comment