...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, May 30, 2013

 இந்த மாதம் 31.05.2013 அன்று ஓய்வு பெறும் நமது தோழர்கள் 

1.தோழர் K ச ண்முக சுந்தர ராஜா   (LAB .TECH )  தபால் மருத்துவமனை 

2. தோழர்  S .முருகையா      SBCO  பாளையம்கோட்டை 

3. தோழர்  S .ராஜகோபால்  மேலாளர்  அஞ்சல் பொருள் கிடங்கு 

இந்த   மூன்று  தோழர்களையும் . NFPE  P 3 சங்கம்  வாழ்த்துகிறது .

இவர்களது தொழிற்சங்க  பணிகளை  நன்றியோடு நினைவு கொள்கிறது .

                                     நிகழ்ச்சிகள் 

தோழர் S .ராஜகோபால்  பணிநிறைவு விழா  30.05.2013 வியாழன்  மாலை 6 
மணிக்கு ADMS மகால்  சாமாதனபுரம்    

தோழர்  K .சண்முக சுந்தர ராஜா   பணி நிறைவு விழா  31.05.2013 வெள்ளி 
மதியம்  1 மணிக்கு  தபால் மருத்துவமனை 

தோழர்  முருகையா  பணி நிறைவு விழா  31.05.2013  வெள்ளி  மாலை 
5.30 மணிக்கு  பாளையம்கோட்டை அஞ்சலகம்     

0 comments:

Post a Comment