...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, September 19, 2014

நூறு சதம் பட்டுவாடா நிர்வாகம் நெருக்குகிறது --- பொதுமக்கள் மீது மேலும் ஒரு தாக்குதல்? 

     ஒரே நாளில் பட்டுவாடா .எந்த கடிதத்தையும் ரிமார்க் எழுதி  டெ பா சிட் 
வைக்ககூடாது .OAP மணி ஆர்டர்களையும் திருப்புங்கள் என்று வாய்மொழி உத்தரவிடும் நிர்வாகம் இதை எழுத்து பூர்வமாக தர முடியு மா    ?

             1+ 1ஆட்கள் வேலை பார்க்கும் அலுவலகத்தில் பல வருடங்களாக ஒருவரே வேலை பார்த்து வருகிறார் .அந்த அலுவலகத்திற்கு சுமார் 1200 OAP வருகிறது .பிரிண்டர் நாம் நினைக்கும் நேரத்திலும் ,வேகத்திலும் வேலை செய்யாது .1200 OAP யை பிரிண்ட் எடுக்க 3 நாட்கள் ,அதை BO களுக்கு அனுப்ப மற்ற நாட்கள் என்றால் இது கூட தெரியாத நிர்வாகம் SPM தோழர்களுக்கு விளக்கம் கேட்டு கடிதம் எழுதுகிறது .ஏழு நாட்களுக்கு மே ல்  மணியாடரை வைத்திருக்கும் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று.

             .   OAP  மணியாடரை  திருப்பி அனுப்பினால் கிராமத்தில் தபால்காரர் வாழ முடியாது ,SPM தோழர்கள் அலுவலகத்திற்கு வர முடியாது .இந்த நடைமுறை அணுகுமுறைகளை தெரிந்து கொள்ளாத நிர்வாகம் நடவடிக்கை என்ற முறையில் அச்சுறுத்துவதை ஏற்று கொள்ள முடியாது .

           நெல்லையில் இந்த கொடுமைக்கான சூத்திரகாரி யார் ?

PERFORMANCE பார்த்து பெரிய அதிகாரிகள்  SP ASP களை பாராட்ட வேண்டும் என்பதற்காக இலாகா சட்டத்தை மீற சொல்லலாமா ?

      திருநெல்வேலிக்கு மட்டும்  என்ன திருத்த பட்ட சட்டமா ?

பொதுமக்கள் நிலை குறித்து நேற்று பத்திரிக்கையில் வந்த செய்தி 

    

0 comments:

Post a Comment