...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, February 28, 2015

                                        சிந்தனைக்கு

27.02.2015 போஸ்டல் JCA தர்ணா நாடு முழுவதும் ஊழியர்களால் சிறப்பாக நடைபெற்றது .மதுரையில் மட்டும் அதிகாரிகளால் நடத்த பட்டது? .
இது நமது உரிமையை பறிக்கும் செயலாகும் .இதற்கு யார் காரணம் என மாறி மாறி குற்றம் சுமத்தாமல் இதற்கு ஒரு தீர்வை காண வேண்டும் .விரைவில் தென் மண்டலத்தில் உள்ள அனைத்து P 3,P 4. R 3.R 4 சங்கங்களின் செயலர்களின் கூட்டத்தை கூட்டி அனைத்து மாநில சங்கத்தின் ஒப்புதலோடு சரியான பாடத்தை நிர்வாகத்திற்கு புகட்டுவோம் 

            அவர்களுக்கு கடிவாளம் தான் 
            தேவை என்றால் கயிறு வாங்க வேண்டும் 
            சாட்டை தான் தேவை என்றால் 
            பிரம்பு    கொண்டு வர வேண்டும் 
            அங்குசம் தான் வேண்டும் என்றால் 
            அதையும் வாங்கியாக வேண்டும் 
            நம் உரிமை காக்க பட வேண்டும் என்றால்  
            உணர்வு  தீயால் 
           மதுரையை மீண்டும் எரித்தாக வேண்டும் 

                                                தோழமையுடன் 
                                              SK .ஜேக்கப்ராஜ்


0 comments:

Post a Comment