...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, February 19, 2015

அகில இந்திய கூட்டு போராட்டகுழு சார்பாக அறிவிக்கப்பட்ட போராட்ட இயக்கங்களின் முதற்கட்டமாக கோட்ட அளவில் தர்ணா 

     நெல்லையில் NFPE P 3 & P 4 சங்கங்களின் சார்பாக ஆர்ப்பாட்டம்  

நாள் .20.02.2015         நேரம்       மாலை 6 மணி 
இடம் .பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம் 
தலைமை தோழர் A .ஆதிமூலம் அவர்கள் 

                                                          கோரிக்கைகள் 

* அஞ்சல் துறையை ஆறு பிரிவாக பிரித்து தனியர்மயமாக்க பரிந்துரைத்த   TSR குழு அறிக்கையை நிராகரிக்க வேண்டும் 

* ஊதியக்குழுவின் முடிவுகளை 01.01.2014 முதல் அமுல் படுத்த வேண்டும் 

*100 % பஞ்சபடியை அடிப்படை சம்பளத்தோடு இணைக்க வேண்டும் 
* 25% ஊதியத்தை இடைக்கால நிவாரணமாக வழங்க வேண்டும் 
* GDS ஊதிய மாற்றத்தை ஊதிய குழுவின் பரிந்துரைக்குள் கொண்டு வரவேண்டும்
.
   உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் ஆர்பாட்டத்தில் அனைவரும் பங்கேற்போம் !

                                     வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப்ராஜ்                                                SK .பாட்சா 

0 comments:

Post a Comment