...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, November 27, 2015

அன்பார்ந்த தோழர்களே !
ஏழாவது சம்பளகுழு வின் பிற்போக்குதனமான பரிந்துரைகளை கண்டித்தும் ,GDS ஊழியர்களுக்கு நீதிபதி தலைமையில் கமிட்டி அமைத்திட கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .FNPO கோட்ட தலைவர் SA.ராமசுப்ரமணியன் தலைமை தாங்கினார் .தோழர் SKJ துவக்கி வைத்தார் .NFPE P 4 கோட்ட செயலர் தோழர் SK .பாட்சாAIGDSU செயலர் S .காலபெருமாள் ,FNPO P 3 செயலர் சூரிய கலா /SC /ST நலசங்கசெயலர் P .சுப்ரமணியன் .ஓய்வூதிய சங்க பிரதிநிதிகள் SNS .மற்றும் கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர் .
                                                           நெல்லை 




                                                               அண்ணாசாலை 


                                                             கும்பகோணம்

 

                                                                  நாமக்கல்
 
                                           சேலம் கிழக்கு 


                                                                 ஸ்ரீரங்கம் 


                                                 துறையூர் 


                                                     பெரம்பலூர் 







0 comments:

Post a Comment