...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, June 6, 2016

மாமியார் உடைத்தால் மண்குடம் --மருமகள் 
உடைதால் பொன்குடம் 
நிர்வாகம் சொன்னால் சட்டம் --அதை 
நாம் செய்தால் குற்றம் 

           ஆம் .தோழர்களை! கடந்த மாத இறுதியில் அஞ்சல் வாரியம் நாளொன்றுக்கு ஒவ்வொரு வழிகாட்டுதல்களை தந்து கொண்டிருந்தது .
RDBULK மெனு வேலைசெய்யவில்லை அதனால் AGENT களின் வலியுறுத்தலுக்கு இனங்க பணத்தை வாங்கி OUTOF ACCOUNT இல் வையுங்கள் .   மறுநாள் அப்படி வேண்டாம் கணக்கில் கொண்டு வாருங்கள் .அதன்பிறகு VALITDATE மாற்றி RD BULK POSTING போடுங்கள் -அப்படியும் POST ஆகாத கணக்குகளை  தனித்தனியாக VALITDATE மாற்றி போஸ்ட் செய்யுங்கள் -அனைத்துக்கும் உச்சக்கட்டமாக மாலை 4.30 மணிக்குள் வரும் வரும் BO கணக்குகளை மட்டும் சேருங்கள் --மற்றவைகளை அடுத்தநாள் கணக்கில் கொண்டு வாருங்கள் --
அரை மணிக்கு ஒருமுறை அனைத்து PENDING FORMS யையும் கிளியர் செய்ய வேண்டும் .--இது Single hand --B கிளாஸ் அலுவலகங்களில் ஆண்டுகணக்கில் தனியாக வேலைபார்க்கும் இடங்களில் SPM வேறு பிரிவின் வேலைகளை பார்க்க  முடியுமா ? பாவம் SPM களுக்கு மட்டும் ஏனிந்த சாபம் ?
       இது தீர்விற்கு  வழியா ? இல்லை ஊழியர்களை தீர்த்துவிடும் வழியா ?
     அனைத்து SAMEDAY TRANSIT உள்ள BO   களை எல்லாம் ONEDAY /TWODAY  TRANSIT ஆக்குங்கள் என்ற எங்கள் கோரிக்கைகள் இனியாவது பரிசீலிக்க படுமா ?
                       தோழமையுடன் SK .ஜேக்கப்ராஜ் -கோட்ட செயலர் நெல்லை 

0 comments:

Post a Comment