...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, June 3, 2016

                                               போஸ்டல் பேங்க் 
                                           ஒரு வீடு இரு வாசல் 
INDIA  POSTAL PAYMENT BANK அடுத்த ஆண்டுமுதல் செயல்படும் .மாவட்ட தலைநகரங்களில் 650 கிளைகளை தொடங்க உத்தேசிக்க பட்டுள்ளது . அதன்படி  06.03.2017 அன்று தனது  முதல் கிளையை தொடங்குகிறது ..அது செப்டம்பர் 2017 இல் 250 ஆகவும் மீதமுள்ள 400 கிளைகள் மார்ச் 2018 யிலும் செயல்படுமாம் . இதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை ஏற்கனவே   வழங்கி உள்ளது .இதற்கான ஊழியர்கள் புதிதாக வெளியாட்கள் மூலம்  தேர்வு செய்ய படுவார்கள் ..நமது அலுவலகத்திலேய அவர்களுக்கு இடம் ஒதுக்கி கொடுக்கபடும், முற்றிலும் அங்கே .கணினியாம்!
 .கடைசிவரை நமக்கு  கட்டாந்தரைதானா? .             SKJ 
--------------------------------------------------------------------------------------------------------------------

0 comments:

Post a Comment