...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, June 4, 2016

CBS /CIS பிரட்சினைகளை தீர்க்க வலியுறுத்தி அகில இந்திய சங்க அழைப்பை ஏற்று ஆர்ப்பாட்டம் 

நாள் --10.06.2016 வெள்ளிக்கிழமை 
நேரம் --மாலை 6 மணி 
இடம் --பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம் முன்பு  

                                            கோரிக்கைகள் 
அஞ்சல் வாரியமே!
1.கூடுதல் SERVER களை நிறுவி Finacle செயல்பாட்டை அதிகரிக்க வேண்டும் 
2.வேலைப்பளுவின் தேவைக்கேற்ப அலைவரிசையின் (Bandwidth )
    வேகத்தை  உயர்த்த வேண்டும் .
3..அஞ்சல் வாரிய உத்தரவு படி அஞ்சலக பணி நேரத்தை அமுல் படுத்த வேண்டும் .
4.Finacle குளறுபடியால் ஏற்படும் சிறிய தவறுகளுக்கு கொடுக்கப்படும் மெமோ மற்றும் குற்ற பத்திரிக்கையை ரத்து செய்ய வேண்டும்.
5. மத்திய சங்கத்தால்26.05.2016 அன்று  கொடுக்கப்பட்ட கடிதத்தின் அடிப்படையில் விரைந்து பிரட்சினைகளை தீர்க்க வேண்டும் .
        மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தோழர்கள் /தோழியர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் .
                                           போராட்ட வாழ்த்துக்களுடன் 
                                               SK .ஜேக்கப்ராஜ் கோட்ட செயலர் நெல்லை 
----------------------------------------------------------------------------------------------------------------------


0 comments:

Post a Comment