...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, February 2, 2013

                                  கோட்ட அளவிலான செய்திகள் 

நமது கண்காணிப்பாளர் திரு .R .சாந்தகுமார் அவர்கள் 31.01.2013 அன்று 

பணி ஓய்வு பெற்ற  தோழர்களை  அந்தந்த அலுவலகத்திற்கு  நேரில் 

சென்று  வாழ்த்தி ,பாராட்டு பத்திரத்தையும்  வழங்கி ,சிறப்பித்தார்கள் .

கண்காணிப்பாளர் அவர்களின் இந்த அணுகுமுறை  அனைவருக்கும் 

உற்சாகத்தையும் ,மகிழ்ச்சி யையும்    கொடுத்தது .

2. ME  பதவிக்கான  விண்ணப்பங்கள்  கோரப்பட்டுள்ளது . விண்ணபங்கள் 

கோட்ட அலுவலகத்தில்  வந்து சேர வேண்டிய கடைசி நாள் .11.2.2013.

0 comments:

Post a Comment