...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, July 9, 2013

SEYTHIKAL

                                          இதர செய்திகள் 

தென்மண்டல தலைவருடனான இரு மாதாந்திர பேட்டி 17.07.2013 அன்று 

நடைபெறுகிறது .நமது பகுதி  கோரிக்கையான  KTC நகர் அஞ்சலகம் 

பட்டுவாடா அலுவலகமாக  தகுதி உயர்வு செய்ய வேண்டும் என்ற 

கோரிக்கை சேர்க்கப்பட்டுள்ளது .இந்த கோரிக்கை ஏற்கனவே 

நமது கோட்ட சங்கத்தால்  கோட்ட அளவில் எடுக்கப்பட்டுள்ளது .


-------------------------------------------------------------------------------------------------------------------------

P 4 சங்கத்தின்  சார்பாக  15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 

மூன்றாம் கட்ட போராட்டம் -- சென்னையில் 09.07.2013 உண்ணாவிரதம் 

நடைபெறுகிறது . நமது கோட்டத்தின் சார்பில்  தோழர்கள்  SK .பாட்சா  மற்றும் 

வேலு  ஆகியோர்  கலந்து கொள்கிறார்கள் .

----------------------------------------------------------------------------------------------------------------------

நமது  இனைய தளம் குறித்து  நமது மத்திய சங்க துணை பொது செயலர் 

தோழர்  N .சுப்பிரமணியன்  அவர்கள்  08.07.2013 அன்று தொலைபேசியில் 

என்னுடன் தொடர்பு கொண்டு  வெகுவாக பாராட்டினார்கள் .

தோழர் NS  அவர்களுக்கு  நமது கோட்ட சங்கத்தின் சார்பாக நன்றிகள் .

                                                       தோழமையுடன் 

                                                     SK .ஜேக்கப்ராஜ் 

                                                        கோட்ட செயலர் 
---------------------------------------------------------------------------------------------------------------------

0 comments:

Post a Comment