...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, December 14, 2013

                                  அஞ்சல் துறையின் ஆனழகன் 

29.11.2013 அன்று ராஞ்சியில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான ஆனழகன் போட்டியில் நமது தோழர் G .சிவராமலிங்கம்மெயில் ஓவர்சீர் பாளையம்கோட்டை  முதல் பரிசை வென்றார் .அகில இந்திய அளவில் முதல் பரிசை 
வெல்வது இது 11 வது முறையாகும் . இதே போட்டியில் வேறு பிரிவுகளில் பதக்கம் வென்ற தோழர்கள்  நரேந்திரன் GDS பர்க்கிட் மாநகரம் ,கங்காதரன் GDSMD சென்பகராம நல்லூர்  ஆகியோருக்கும் வாழ்த்துக்கள்   


0 comments:

Post a Comment