அம்பை P 4 கிளைமாநாடு --01.12.2013
அம்பை P 4 கிளை மாநாடு 01.12.2013 அன்று நடைபெற்றது .மாநில தலைவர் தோழர் கண்ணன் ,நெல்லை கோட்ட P 4 செயலர் தோழர் SK பாட்சா உள்ளிட்ட தோழர்கள் கலந்துகொண்டு வாழ்த்தினார்கள் .புதிய செயலராக தோழர் ஆதி நாராயணா தேர்வு செய்யப்பட்டார் .அனைவருக்கும் நெல்லை NFPE சார்பாக வாழ்த்துக்கள்
![Photo: அம்பை கிளை மாநாடு .
அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் தபால்காரர் மற்றும் நான்காம்
பிரிவு ஊழியர்களின் அம்பாசமுத்திரம் கிளை மாநாடு இன்று 01.12.2013
காலை 11.00 மணி அளவில் தோழர் R.சின்னத்துரை அவர்கள் தலைமையில், அம்பை HO வில் நடைபெற்றது.](https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-ash3/p480x480/1454990_428386207283667_2142847200_n.jpg)
அம்பை P 4 கிளை மாநாடு 01.12.2013 அன்று நடைபெற்றது .மாநில தலைவர் தோழர் கண்ணன் ,நெல்லை கோட்ட P 4 செயலர் தோழர் SK பாட்சா உள்ளிட்ட தோழர்கள் கலந்துகொண்டு வாழ்த்தினார்கள் .புதிய செயலராக தோழர் ஆதி நாராயணா தேர்வு செய்யப்பட்டார் .அனைவருக்கும் நெல்லை NFPE சார்பாக வாழ்த்துக்கள்
![Photo: அம்பை கிளை மாநாடு .
அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் தபால்காரர் மற்றும் நான்காம்
பிரிவு ஊழியர்களின் அம்பாசமுத்திரம் கிளை மாநாடு இன்று 01.12.2013
காலை 11.00 மணி அளவில் தோழர் R.சின்னத்துரை அவர்கள் தலைமையில், அம்பை HO வில் நடைபெற்றது.](https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-ash3/p480x480/1454990_428386207283667_2142847200_n.jpg)
0 comments:
Post a Comment