...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, December 21, 2013

d

கன்னியாகுமரி கோட்ட அதிகாரியின் அடக்குமுறைகளை கண்டித்து 20.12.2013 
அன்று நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .கோட்ட தலைவர் தோழர் ஜஸ்டின் ஜோஸ் தலைமை தாங்கினார்கள் .மாநில உதவி செயலர் தோழர் SK .ஜேக்கப்ராஜ் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள் .
சுமார் 250 தோழர்கள் /தோழியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்     





0 comments:

Post a Comment