...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, June 4, 2014

                                          வருந்துகிறோம் 
திருநெல்வேலி தலைமை அஞ்சலக முன்னாள் DY .POSTMASTER உயர்திரு .பாக்கியராஜ் ( வடக்கன்குளம் ) அவர்கள் 03.06.2014 அன்று மரணம் அடைந்தார்கள் என்பதனை வருத்தத்தோடு தெரிவித்து கொள்கிறோம் .

       அனைவரிடமும் அன்போடு பழகுபவர் ,பதவியின் அந்தஸ்தை வெளி காட்டாமல் எல்லோரிடமும் சமமாக நடந்தவர் , ஏழ்மையி லும்     ஏற்றம்
கண்டவர் அவர்தம் ஆன்மா அமைதி பெற இறைவனை வேண்டுகிறோம்

                                                                 SK .ஜேக்கப்ராஜ்  

0 comments:

Post a Comment