...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, October 28, 2020

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

 நமது நெல்லை கோட்ட கண்காணிப்பாளர் திரு .S .கலைச்செல்வன் அவர்கள் இந்தமாதம் பணிஓய்வு பெறுகிறார்கள் .அவர்களுக்கு NELLAI -NFPE சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் .நமக்கு புதிய கண்காணிப்பாளர் திரு .L .துரைசாமி அவர்கள் வரும்வரை மதுரை கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் நம் கோட்டத்திற்கு மிகவும் பரிச்சயமானவர் திரு .K .லட்சுமணன் அவர்கள் கூடுதல் பொறுப்பேற்கிறார் .திரு KL .அவர்களை நாம் வாழ்த்தி வரவேற்கிறோம் .

*வருமானவரி தாக்கல் செய்ய கடைசி தேதி 31.12.2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது 

*போஸ்டல் ஆர்டர் கிளை அஞ்சலகங்கள் மூலம் விற்பனைசெய்வதற்கான வழிவகைகள் குறித்து அனைத்து மாநிலங்களுக்கும் இயக்குனரகம் கருத்துக்களை கேட்டுள்ளது ..

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 

0 comments:

Post a Comment