...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, April 13, 2013

                        கோட்ட செய்திகள் 

POSTMAN  DIVERSION  குறித்து  12.04.2013 அன்றும்  நமது கண்காணிப்பாளர் 

அவர்களை  அஞ்சல் நான்கின் கோட்ட செயலர் தோழர் SK .பாட்சா ,

அம்பை கிளை செயலர் தோழர் P .சுப்ரமணியன்  மற்றும்  அஞ்சல் மூன்றின் 

கோட்ட செயலர்  தோழர் ஜேக்கப் ராஜ் ஆகியோர்  நண்பகல் 11.45 மணிக்கு 

சந்தித்து விவாதித்தோம் .  நமக்கு கிடைத்த கால அவகாசத்தை 

பயன்படுத்தி ,16.04.2013 அன்று மதுரை மண்டல தலைவரை சந்திப்பது என்றும் ,

நமக்கு ஆதரவாக  NFPE அனைத்து மாநிலசெயலர்களையும்  அழைத்து 

சென்று  பேச்சு வார்த்தை நடத்துவது என்றும்  முடிவு செய்யப்பட்டது .   

நேற்று  புதிய  மனு தயாரிக்கப்பட்டு  அஞ்சல் நான்கின் அகில இந்திய 

அமைப்பு செயலர் தோழர் .கோபு கோவிந்தராஜ் அவர்களுக்கும் ,அஞ்சல் 

மூன்றின் மாநில செயலர் தோழர்  JR அவர்களுக்கும் 

அனுப்பி வைக்கப்படுள்ளது .

    

0 comments:

Post a Comment