...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, October 20, 2015

அஞ்சாநெஞ்சன் முன்னாள் மாநில செயலர் அண்ணன் பாலு மறைந்தார் 

 அஞ்சல் மூன்று தமிழ் மாநில சங்கத்தின் முன்னாள் மாநில செயலர் தோழர் N .பாலசுப்ரமணியன் @ பாலு அவர்கள் இன்று 20.10.2015 காலை திருவனந்தபுரத்தில் மரணமடைந்தார் என்பதனை வருத்ததோடு தெரிவித்து கொள்கிறோம் .அண்ணனின் இறுதிசடங்கு 22.10.2015 அன்று நாகர்கோயிலில் ( சுசீந்தரம் அருகில் குரண்டி )காலை 9மணிக்கு இல் வைத்து நடைபெறும் .

-------------------------------------------------------------------------------------------------------------

0 comments:

Post a Comment