...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, December 29, 2015

                                  நெல்லை கோட்ட செய்திகள் 
28.12.2015 அன்று நடைபெற்ற மாதாந்திர பேட்டியில் ஏற்றுகொள்ளபட்ட சில முடிவுகள் 

1.Accounant பாளையங்கோட்டைக்கு உடனடியாக விருப்ப விண்ணபங்கள் கோரப்படும் .
2. காலியாக உ ள்ள அனைத்து காசாளர் பதவிகளுக்கும் விண்ணபங்கள் கோரப்பட்டுள்ளன .அந்தந்த அலுவலக ஊழியர்களுக்கு முன் உரிமை வழங்கப்படும் .
3. பழுதான இலாகா ஆட்டோ வரும்வரை MMS க்கு  வாடகை VAN இயக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது .இது 30.12.2015 முதல் நடைமுறைக்கு வருகிறது .இனிமேல அலுவலக வேலைநேரம் முடிந்தபிறகும் தேவையில்லாமல் ஊழியர்கள் காத்திருக்க தேவையில்லை 
4.நமது கோட்டத்திற்கு 44 UPS பேட்டரிகள்  வாங்க மண்டல அலுவலகத்தால் ஒப்புதல் வந்து விட்டது .மின்சாரம் போனவுடன் உடனடியாக  கணினிகள் செயலிழக்கும் நிலை  இனி Single hand அலுவலகங்களில் கூட ஓரளவு  இருக்காது   
5.LSG இரண்டாம் பட்டியல் வரை நெல்லையில் Place of Posting போடப்பட்டுள்ளது .மூன்றாவது பட்டியல் படி vigilance clearance முடிந்து அனுப்பப்பட்டுள்ளது .விரைவில் அவர்களுக்கும்  Place of Posting வரும் ..
6.LSG கலக்ட்ரேட் SPM ஆக  முன்னாள் பாளை கிளை தலைவர் தோழர் N.சங்கரசுப்பு அவர்கள் 01.01.2016 அன்று  Join பண்ணுகிறார் .அவர்களை தோழமை உள்ளத்தோடு வாழ்த்தி வரவேற்கிறோம்   
                                               மற்றவை விரைவில் 
                                                  தோழமையுடன்  SK .ஜேக்கப்ராஜ் 

0 comments:

Post a Comment