...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, December 14, 2015

                                                    வருந்துகிறோம் 

தோழர் I .ஞானபால சிங் ,கோட்ட தலைவர் GDS சங்கம் நெல்லை அவர்களின் தந்தையார் திரு  ஈசாக்கு (96) அவர்கள் 14.12.2015 அன்று மரணமடைந்தார்கள் என்பதனை வருத்தத்தோடு தெரிவித்து கொள்கிறோம் .அன்னாரது நல்லடக்கம் 15.12.2015 மதியம் 1 மணிக்கு மணப்படை வீடு கிராமத்தில் நடைபெறும் .அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம் .
                                               இவண் 
SK .ஜேக்கப்ராஜ்P 3         SK .பாட்சா P 4             S .காலபெருமாள் GDS   
                      கோட்ட செயலர்கள் 

0 comments:

Post a Comment