இனி கடலூருக்கு போவோம்
VIP கள் ,ஊடகங்கள் ,இதையும் தாண்டி தலைநகர் என்ற கெளரவம் சென்னைக்கு கிடைத்த அதீத முக்கியத் துவத்தால் கடலூர் காணாமல் போனது .இப்பொழுதுதான் கடலூர் நம் கண்ணுக்கு தெரிய ஆரம்பித்திருக்கிறது .நிவாரண பொருட்கள் இனி கடலூருக்கு அனுப்பப்படும் .
10.12.2015 வரவு --மகாராஜநகர் அஞ்சலகம் சார்பில் ரூபாய் 4500 மற்றும் உணவு பொருட்கள் வந்தது .அவை நேற்று மாலை கடலூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது .
![](//4.bp.blogspot.com/-UoE0eYoz7L0/Vmmhs5tJx7I/AAAAAAAACY4/2Yahk5zBRsU/s640/IMG-20151210-WA0003.jpg)
VIP கள் ,ஊடகங்கள் ,இதையும் தாண்டி தலைநகர் என்ற கெளரவம் சென்னைக்கு கிடைத்த அதீத முக்கியத் துவத்தால் கடலூர் காணாமல் போனது .இப்பொழுதுதான் கடலூர் நம் கண்ணுக்கு தெரிய ஆரம்பித்திருக்கிறது .நிவாரண பொருட்கள் இனி கடலூருக்கு அனுப்பப்படும் .
10.12.2015 வரவு --மகாராஜநகர் அஞ்சலகம் சார்பில் ரூபாய் 4500 மற்றும் உணவு பொருட்கள் வந்தது .அவை நேற்று மாலை கடலூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது .
![](http://4.bp.blogspot.com/-UoE0eYoz7L0/Vmmhs5tJx7I/AAAAAAAACY4/2Yahk5zBRsU/s640/IMG-20151210-WA0003.jpg)
0 comments:
Post a Comment