...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Sunday, January 31, 2016

அஞ்சல் துறை பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணயச் சங்கம் (வரை )எண் 0.2249
(திருநெல்வேலி ,தூத்துக்குடி மாவட்டங்கள் ) 
 44 வது பொதுக்குழு 31.01.2016 அன்று பாளையங்கோட்டையில் தலைவர் 
S .கனகசபாபதி அவர்கள் தலைமையில் நடைபெற்றது .


மேடையில் கூட்டுறவு சிக்கன நாணய சங்க தலைவர் சபாபதிமற்றும் செயலாளர் குருநாதன் 
உறுப்பினர்கள் பணியின் போது இறந்தால் அவருடைய கடன்தொகை முழுவதும் தள்ளுபடி செய்யப்படும் என்ற உன்னத தீர்மானத்தை தோழர் SK .ஜேக்கப்ராஜ் முன்மொழிய .தோழர் P .சுப்பிரமணியன் செயலர் SC /ST நலசங்கம் நெல்லை கோட்டம் ,அவர்கள் வழிமொழிய தீர்மானம் ஒருமனதாக நிறைவேறபட்டது .

0 comments:

Post a Comment