...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, January 12, 2016

                                        பொங்கியது பொங்கல் ---
ஆண்டு முழுதும் உழைத்து கலைத்த விவசாயி தன் கஷ்டத்தை மறந்து ,கவலையை துறந்து மண மகிழ்ச்சிக்காக உருவாக்கப்பட்ட பண்டிகைகளில் ஒன்று தான் பொங்கல் பண்டிகை --அதே போல் சமிபகால நெருக்கடிகள் இன்றி , டார்கெட் .,டார்சர் ,ஏதுமின்றி குறிப்பாக  . மனஉளைச்சல்  ஏதுமின்றி சிரித்தமுகத்தோடு அலுவலகம் வந்தோம் --திருப்தியோடு வீடு திரும்புகிறோம் என்ற அற்புதமான சூழலில் பாளையங்கோட்டை அஞ்சலகம் மற்றும் நெல்லை கோட்ட ஊழியர்கள் ஒருசேர கொண்டாடி மகிழ்ந்த திருநாள் தான்  பொங்கல் திருநாள் . இந்தவிழாவிற்கு வருகை தந்து சிறப்பித்த நமது கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் திரு .VP .சந்திரசேகர் .   உதவி கண்காணிப்பாளர்கள் திரு .A .சொர்ணம் ASP (HOS ),
திரு .M .வீரபத்திரன் ASP (OD) .திரு G .செந்தில்குமார் ASP (TVLSUBDN) ,மற்றும் திரு .N .கண்ணன் Officiating Postmaster அவர்களுக்கும் ,திரளாக கலந்துகொண்ட அனைத்து தோழர்களுக்கும் எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம் கு.றிப்பாக விழா அமைப்பளர்களுக்கு எங்கள் நன்றிகள் 
நாள் --12.01.2016 செவ்வாய்                 இடம் -- பாளை HO 
                                       தோழியர்கள் 
                                                   தோழர்கள் 

         பொங்கலிடும் காட்சி --திருமதி பாப்பா APMSB ,முத்துபேட்சி .ஹேமா 
           மேலும்  ப்ரித்தி  ,இசக்கியம்மாள்   


                                நமது SSP அவர்கள் உரையாற்றுகிறார்கள் 
            ASP திரு .சொர்ணம் அவர்கள் உரையாற்றுகிறார்கள் 
     ஆடுவோமே ! பாடுவோமே ! பாளை தபால்காரர் தோழர்கள் 
                   அவர்களை உற்சாகபடுத்தும் பார்வையாளர்கள் 

0 comments:

Post a Comment