...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, March 14, 2013

                                    29 வது  அகில இந்திய மாநாடு  

நமது அஞ்சல் மூன்றின் அகில இந்திய மாநாடு  10.03.2013 முதல் 13.032013 வரை 

திருவனந்த புரத்தில்  சிறப்பாக நடைபெற்றது . மாநாட்டில் நமது இலாகா 

முதல்வர் திருமதி  கோபிநாத்  அவர்கள் கலந்து கொண்டு அஞ்சல் துறையின் 

எதிர்கால திட்டங்கள் குறித்தும் .ஊ ழியர்களின்  பங்களிப்பு அதில் அதிகம் 

தேவை என்பதனை  குறித்தும் பேசினார்கள் .

மாநாட்டில் கீழ்கண்ட  நிர்வாகிகள் ஏகமனதாக தேர்வு செய்யபட்டார்கள் .

தலைவர்               தோழர் R .சிவநாராயணா             ---   ஆந்திரம்      

பொதுசெயலர்   தோழர்  M .கிருஷ்ணன்                ----   கேரளா 

பொருளாளர்      தோழர்   பல்விந்தர் சிங்               -----   புது டெல்லி 

செயல் தலைவர்   தோழர்   N .கோபால கிருஷ்ணன்   --தமிழ்நாடு 

துணை பொது செயலர்  தோழர்  N . சுப்ரமணியன்  திருப்பூர்  

உதவி பொது செயலர்   தோழர்  A .வீரமணி  தமிழ்நாடு 

 அனைவருக்கும்  நெல்லை கோட்ட சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களை 

தெரிவித்து  கொள்கிறோம் .    

0 comments:

Post a Comment