...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, March 15, 2013

வங்கி சேவையில்  இறங்க தயாராகும்  அஞ்சல்துறை 

         RESERVE  வங்கி அறிவிப்பை தொடர்ந்து  இந்திய அஞ்சல் துறை  

வங்கி சேவையில் களம்  இறங்க தயாராகிறது .வங்கிகள் தொடங்க குறைந்த பட்சம் முல தனம்    500 கோடி இருக்க வேண்டும் . ரிச ர்வ்  வங்கியின் அனைத்து  விதிமுறைகளும்  அஞ்சல் துறையில் இருக்கிறது .

அஞ்சல் துறை  1.55 லட்சம்  கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது .

வங்கிகளில் உள்ளது போல் சேமிப்பு கணக்கு நடைமுறையில் உள்ளது .

தற்போது  அஞ்சல் துறையில் 23.30 கோடி சேமிப்பு கணக்கு  மற்றும் 

சேமிப்பு தொகை 3.80 லட்சம் கோடி  உள்ளது . புதிதாக  வங்கி சேவை தொடங்குவது  தொடர்பாக  விரிவான  அறிக்கையை  தயாரிக்க  

அஞ்சல் துறை  EARNEST & ENK  நிறுவனத்தை  ஆலோசகராக  நியமித்துள்ளது .

இதன் அறிக்கையை மத்திய அமைச்சரவையின்  ஒப்புதலுக்கு அனுப்பி      

புதிய  சேவை தொடங்கும் .

 நன்றி .இக்கனாமிக் டைம்ஸ் 

0 comments:

Post a Comment