...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, March 20, 2013

                                                 மாதாந்திர   பேட்டி 

அன்பார்ந்த தோழர்களே ! 

         19.03.2013 அன்று நடைபெற்ற மாதாந்திர பேட்டி  திருப்திகரமாக  

இருந்தது .குறிப்பாக  ஊழியர்கள் நலன் காக்கும்  பொது  பிரட்சினைகளில் 

கோட்ட நிர்வாகம்  விரைந்து நடவடிக்கை  எடுக்கும்  என்ற  நிலையை 

நாம்  வரவேற்கிறோம் .

 * RT யை  பொறுத்தவரை  ஏப்ரல் மாதம்  வெளிவரும் 

*  மகாராஜநகர்  மற்றும் பெருமாள்புரம்  அலுவலகங்களுக்கு  தாமதமாக 

வரும்  மெயில்  குறித்து  இன்று  20.03.2013  புது உத்தரவு  பிறபிக்கபடும் .

*  சங்கர்நகர் ,கங்கைகொண்டான்  அலுவலகங்களுக்கு  பேருந்து  மூலம் 

மெயில்  அனுப்ப முடிவு  செய்யப்பட்டது .

*  MS யு  னிவர்சிட்டி   ,பேட்டை  பகுதிகளுக்கும்  பேருந்து  மூலம் 

மெயில்  அனுப்ப  நடவடிக்கை  எடுக்கப்படும் .

* பாளை அஞ்சலக  சிற்றுண்டி  திறப்பது  தொடர்பாக  மண்டல அலுவலக 

கடிதத்திற்கு  பரிந்துரையுடன் கூடிய பதில் அனுப்பப்படும் 

* திருநெல்வேலி  HO  முன்பாக  இருக்கும்  பிரதான  நுழைவு  வாயில் 

பகுதி  சரி  செய்ய  சம்பந்த பட்ட  அதிகாரிகளுக்கு  கடிதம்  எழுதப்படும் .

* தானாக மூடப்பட்ட திருநெல்வேலி  HO CANTEEN  குறித்து  விரைவில் 

நல்ல  முடிவுகள்  எடுக்கப்படும் .

    சுமார்  2.30  மணி நேரம்  வரை  நடந்த  நேற்றைய  சந்திப்பு  நல்ல 

பயனுள்ளதாக   இருந்தது .    

                                                                         வாழ்த்துக்களுடன் 

                                                                 SK .ஜேக்கப்ராஜ் 
                                                           கோட்ட செயலர்     

0 comments:

Post a Comment