...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, March 19, 2013

அஞ்சலக சேமிப்பு  திட்டங்களில்  பொது மக்கள்  முதலீடு குறைகிறதா ?

  ஆதாயம்  குறைவால்  அஞ்சலக  சேமிப்பு  திட்டங்களில்  பொது 

மக்கள்  முதலீடு  குறைவதாக  பாரத ரிசர்வ்  வங்கி  அறிக்கை  கூறுகிறது .

டிசம்பர் 2012 வரை  அஞ்சலகத்தில்  பொது மக்களின் முதலீடு  ஓராண்டு 

காலத்தில் 1.5 சதவிகிதம் குறைந்து  6.02 லட்சம் கோடியாக குறைந்துள்ளது .

மாதாந்திர  சேமிப்பு கணக்கில்  மாத்திரம் முதலீடு 4 சதவிகிதம் குறைந்து 

2.02 லட்சம் கோடியாக  குறைந்துள்ளது .

  கால சூழலுக்கு ஏற்ப    அஞ்சல் துறையின் 

நிதி சேவை கொள்கைகளை மாற்றி 

அமைப்பதன்  வாயிலாக சரிந்து வரும் அஞ்சல் சேமிப்பு விகிதத்தை 

தடுக்கலாம்   மேலும் வங்கி சேவையிலும்  அஞ்சல் துறை களம் இறங்குவதால்  சரிவில் இருந்து  மீண்டு  சாதனை  படைக்க 

முயலுகிறது .   
  நன்றி .இக்கனாமிக் டைம்ஸ் .       

0 comments:

Post a Comment