அகிலஇந்திய மாநாடு --
கடந்த 06.08.2017 முதல் 09.082017 வரை பெங்களுருவில் நடைபெற்ற நமது சங்கத்தின் அகிலஇந்திய மாநாடு பல சிறப்புகளை தந்தது .வரவேற்பு கமிட்டியின் அன்பான உபசரிப்புகள் --அகிலஇந்திய தலைவர்களின் உரை என இவைகளை தாண்டி தமிழகம் மீண்டும் எல்லாவகையிலும் முதலிடம் என்ற சிறப்பை பெற்றது .அதிகமான சார்பாளர்கள் /பார்வையாளர்கள் தமிழகத்தில் இருந்து கலந்து கொண்டனர் .அகிலஇந்திய அளவில் நிர்வாகிகளை பெற்று தருவத்தில்கூட நமது தலைவர் KVS அவர்களின் பங்கு சிறப்பானது .தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும் என்பதைப்போல் தோழர் JR அவர்கள் அவையை நடத்திய விதம் இன்னும் அருமை .அதையெல்லாம் தாண்டி நிர்வாகிகள் தேர்தலில் அகிலஇந்திய தலைவர்பதவிக்கு தோழர் JR அவர்களை நெல்லை கோட்ட செயலர் தோழர் ஜேக்கப் ராஜ் முன்மொழிந்து மகிழ்ந்த விதமும் பாராட்டுதலுக்கு உரியது .
கடந்த 06.08.2017 முதல் 09.082017 வரை பெங்களுருவில் நடைபெற்ற நமது சங்கத்தின் அகிலஇந்திய மாநாடு பல சிறப்புகளை தந்தது .வரவேற்பு கமிட்டியின் அன்பான உபசரிப்புகள் --அகிலஇந்திய தலைவர்களின் உரை என இவைகளை தாண்டி தமிழகம் மீண்டும் எல்லாவகையிலும் முதலிடம் என்ற சிறப்பை பெற்றது .அதிகமான சார்பாளர்கள் /பார்வையாளர்கள் தமிழகத்தில் இருந்து கலந்து கொண்டனர் .அகிலஇந்திய அளவில் நிர்வாகிகளை பெற்று தருவத்தில்கூட நமது தலைவர் KVS அவர்களின் பங்கு சிறப்பானது .தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும் என்பதைப்போல் தோழர் JR அவர்கள் அவையை நடத்திய விதம் இன்னும் அருமை .அதையெல்லாம் தாண்டி நிர்வாகிகள் தேர்தலில் அகிலஇந்திய தலைவர்பதவிக்கு தோழர் JR அவர்களை நெல்லை கோட்ட செயலர் தோழர் ஜேக்கப் ராஜ் முன்மொழிந்து மகிழ்ந்த விதமும் பாராட்டுதலுக்கு உரியது .
0 comments:
Post a Comment