...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, November 23, 2017

                    மீண்டும் மீண்டும் தபால் துறையில் தனியாரை நுழைக்கும் முயற்சி -யாருக்கு லாபம் ?
அஞ்சல் துறையில் பல்வேறு பணிகளுக்கான முகவர் பணிகளுக்கு விண்ணப்பங்களை தமிழக அஞ்சல் வட்டம் ஒவ்வொரு கோட்டங்கள் மூலம் கோரியுள்ளது .SSLC கல்வி தகுதி -கனிணி கையாளும் திறன் -வலைதள வசதி ஸ்மார்ட்போன் -தனி அலுவலகம் இவைகள் அடிப்படை தகுதிகளாக வரையறுக்கப்பட்டுள்ளது .பதிவு தபால் -விரைவு தபால் -பார்சல் பதிவு செய்யவும் பட்டுவாடா செய்யவும் இவர்களுக்கு கமிசன் வழங்கப்படும் .ஏற்கனவே வந்த பஞ்சாயத் டாக் சேவா --லைசென்ஸ் ஏஜென்ட் போன்றவைகளை அறிமுகப்படுத்தி அவைகள் என்ன ஆனது என்பதை நம்மைவிட நிர்வாகம் நன்றாக அறியும் .ஆனாலும் தனியார் மயம் என்ற சிந்தனையை இன்னும் அஞ்சல் துறை கைவிடவில்லை .இது போன்ற முயற்சிகள் தமிழகம் முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பினும் பெரியதாக ஊழியர்கள் சங்கங்களிலிடமிருந்து எதிர்ப்புகள் தென்பட்டதாக தெரியவில்லை .
எங்கே போகிறது அஞ்சல் துறை ?
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 



2 comments:

  1. தனியார் மயமாவதை வரவேற்கிறேன்

    ReplyDelete
  2. Vanakkam,
    Please arrange initial demonstration at division level
    Against the matter.Inform region,circle leaders protest the agency to privatization.FOR YOUR
    CHAICE THE CIRCLE CONFERENCE
    IN TAMILNADU HELD,shortly our Tirunelveli Division P3,P4 unions
    raise this matter at conference .
    Victory waiting for our comrades.
    NFPE JINDABAD.
    K.PONNURAJ EX EDDA/MC SANKARNAGR
    23/11/17

    ReplyDelete