...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, October 14, 2017

நெல்லை கோட்ட சங்கங்களின் சார்பாக அஞ்சாநெஞ்சன் பாலு அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி -மற்றும் புதிய பென்ஷன் குறித்த ஒரு சிறப்பு விவாதம் 
நாள் -20.10.2017 வெள்ளிக்கிழமை 
நேரம் மாலை 6 மணி 
இடம் பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம் 
கூட்டு தலைமை 

 தோழர்கள் KG குருசாமி தலைவர்  அஞ்சல் மூன்று 
                             A .சீனிவாச சொக்கலிங்கம் தலைவர்  அஞ்சல்                நான்கு 
                             I .ஞான பாலாசிங்  தலைவர் GDS சங்கம் 

பொருள் -1.அண்ணன் பாலு அவர்களின் நினைவுகளை பகிர்தல் 
                                தோழர் C .வண்ணமுத்து 
                         2.புதிய பென்ஷன் எதிர்கொள்ளும் சவால்கள் 
                            தோழர் G.சிவகுமார் தோழர் ருக்மணி கணேசன்                                           M .நமசிவாயம் தோழர் T.புஷ்பாக ரன் மற்றும் இளைய தோழர்கள் 
                          3.  மாநில மாநாடு -நமது பங்கு 
                           தோழர் T.அழகுமுத்து 
                              4.  GDS கமிட்டி  இன்றைய நிலை 
                                 தோழர் SK .ஜேக்கப் ராஜ் 
நன்றியுரை தோழர் G.நெல்லையப்பன் 
 அனைத்து தோழர்களும் இந்த சிறப்பு கூட்டத்தில் பங்கேற்குமாறு கூட்டு நடவடிக்கை குழு சார்பாக கேட்டு கொள்கிறோம் .
                                        வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ்                   SK .பாட்சா                                     S.காலப்பெருமாள் 
                         
                           

1 comment:

  1. What about the fire of DOP decision to allow banks to do with posb transactions

    ReplyDelete