...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, October 31, 2017

இன்று பணிநிறைவு கானும் தோழர்கள் --முன்னாள் தமிழ் மாநில சங்க நிர்வாகிகள் வேலூர் கோட்ட முன்னாள் செயலர் கருணாகரன் ---சீர்காழி கிளையின் ஈடுஇணையற்ற  செயலர் நடராசன் இருவரின் பணிநிறைவு காலங்கள் சிறக்க வாழ்த்துகிறோம் .
                        கருணாகரன் --வாழ்க 
பெயர்மட்டும் கருணா --போராட்ட 
குணத்தில் நீ ஒரு பிரபா 
கள்ளமில்லா உள்ளம் 
களங்கமில்லா நட்பு 
தமிழக தொழிற்சங்க வரலாற்றில் 
வேலூரை வெளிக்காட்டியவனே !
மாநில நிர்வாகத்தில் -பலமுறை 
பொறுப்பு செயாளராய் பணியாற்றியவனே !
உன் பணிநிறைவு 
நாட்கள் சிறக்க வாழ்த்துகிறோம் 
நாள்தோறும் இப்படி 
சிரித்து மகிழ வணங்குகிறேன் 
                             சீர்காழி நடராஜன் 
அசைக்கமுடியா  கொள்கை பிடித்தம் 
அதிசயிக்கும் மேடை முழக்கம் 
சீற்றத்தையும் -சிரிப்பையும் 
சரிசமமாய் பகிர்ந்தவனே 
படைநடத்த தம்பியை 
தனக்கு பின் தந்தவனே !
வாழ்க ! வாழ்க !
                   வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் 


0 comments:

Post a Comment