...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, October 3, 2019

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                              32 வது அகிலஇந்திய மாநாடு 
நமது அகிலஇந்திய சங்கத்தின் 32 வது அகிலஇந்திய மாநாடு தெலுங்கானா மாநிலம் ஹைதெராபாத் மாநகரில் வருகிற 20.10.2019 முதல் 22.10.2019 வரை நடைபெறுகிறது .நமது கோட்டத்தில் இருந்து 25 தோழர்கள் கலந்துகொள்கிறார்கள் .(நெல்லை 15 அம்பை 10)
நெல்லைதோழர்களுக்கான பயனவிவரங்கள் கீழே தரப்பட்டுள்ளன .மாற்றியமைக்கப்பட்ட புதிய ரயில்வே அட்டவணை .
நெல்லையில் இருந்து புறப்படும்நாள் 18.10.2019வெள்ளிகிழமை நெல்லை எக்ஸ்பிரஸ் 19.45 
மதுரை -ஹைதெராபாத் 19.10.2019 அதிகாலை 01.00 மணி 
ஹைதெராபாத் -நெல்லை 23.10.2019 மாலை 4 மணி 
சார்பாளர் /பார்வையாளர் கட்டணம் ரூபாய் 2500 .
விடுப்பு விண்ணப்பிக்கின்ற தோழர்கள் இன்றே விண்ணப்பிக்கவும் .18.10.2019 முதல் 25.10.2019 மொத்தம் 8 நாட்கள் 
--------------------------------------------------------------------------------------------------------------------------
நமது துறையின் புதிய செயலராக 

Shri .Pradipta Kumar Bisoi அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார் .அவர்கள் வருகிற 31.10.2019 முதல் இந்த பொறுப்பை ஏற்கவுள்ளார்கள் .

------------------------------------------------------------------------------------------------------------------
போனஸ் -இதற்குள் நாம் வாங்கியிருக்கவேண்டும் .மேல்மட்ட தலைவர்கள் இதுகுறித்து எந்த அறிவிப்பையும் தராமல் இருப்பது வருத்தமே !
33 வருடம் சேவை முடிந்தால் ஓய்வு என்பது குறித்தும் எந்த வித சலசலப்போ சத்தமோ இல்லாமல் இருப்பது ஏனோ ?
              தானாய் எல்லாம் மாறும் என்பது .....................?
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

0 comments:

Post a Comment