...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, October 17, 2019

அன்பார்ந்த தோழர்களே !
                அகிலஇந்திய மாநாட்டிற்கு செல்கின்ற ஊழியர்களுக்கு நாம் விண்ணப்பித்தபடி அனைவருக்கும் விடுப்பு வழங்கிய கோட்ட நிர்வாகத்திற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .நேற்று மாலையே அனைவருக்கும் Relief  arrangement கொடுக்கப்பட்டுவிட்டது .கடைசிநேர பதட்டத்தை தவிர்க்க உங்கள் Relief  arrangement யை 
இன்றே உறுதி படுத்திக்கொள்ளுங்கள் .
              *18.10.2019 முதல் 25.10.2019 வரை கோட்ட செயலராக தோழர் 
V..சரவணன் அவர்கள் பணியாற்றுவார்கள் .அதற்கான கடிதத்தை கோட்ட அலுவலகத்திற்கு நேற்று கொடுக்கப்பட்டுள்ளது .
              * அஞ்சல் துறையில் வரும் ஆண்டுகளில் 17 கோடியாக உள்ள சேமிப்பு கணக்குகளை 25 கோடியாக உயர்த்தவும் 130 கோடி மக்கள் தொகை உள்ள நம் நாட்டில் இன்சூரன்ஸ் என்பது வெறும் 3 கோடி என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்றும் நமது துறை அமைச்சர் மாண்புமிகு ரவி சங்கர் பிரசாத் அவர்கள் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்கள் .
            *மிக நீண்ட முயற்சிகளுக்கு பிறகு MMS வேனுக்கு 4 புதிய டயர்கள் வாங்க மண்டல அலுவலகத்தில் இருந்து ஒப்புதல் வந்துள்ளது .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

0 comments:

Post a Comment