...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, February 19, 2021

நம் நாட்டில் பொதுத்துறை நிறுவனங்கள் இறப்பதற்கென்றே பிறந்தவை.

1.இராணுவத்துறையில் கூட தனியார்மயம் அமலாக்கப்படுகிறது 

2.பெட்ரோலியத்துறையில் தனியார்மயம் கொண்டு வரப்படுகிறது.

3.அனல் மின் நிலையங்களுக்குத் தேவையான உபகரண உற்பத்தித் துறையில் அனைத்துத் தகுதிகளையும் கொண்ட இந்திய பொதுத்துறை நிறுவனமான பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (BHEL) நிறுவனத்தின் நான்கு ஆண்டு கால மொத்த உற்பத்திக்கு சமமானதாகும். இப்போது BHEL நிறுவனம் 217 கோடி ரூபாய் நட்டத்தை சென்ற காலாண்டில் அறிவிக்கிறது. இதற்காகவே காத்திருந்தது போல் இந்நிறுவனம் நட்டத்தைக் காரணம் காட்டி தனியார்மயப்படுத்தப்படுகிறது. 

4. நம் நாடு பெட்ரோல் உள்ளிட்ட எண்ணெய்த் தேவைகளுக்கு இறக்குமதியையே பெருமளவில் நம்பியுள்ள நிலையில், லாபத்துடன் இயங்கி வரும் இந்திய கப்பல் துறைமுகக் கழகத்தை தனியார்மயப்படுத்துகிறது இந்த அரசு

4.மின்சாரத்துறை...

சண்டிகரில் உள்ள லாபத்தில் இயங்கும் மின் பகிர்மான நிலையத்தின் 100 சதவீத பங்குகளையும் விற்று தனியார் ஏகபோகமாக மாற்றப்படுகிறது. 

5.இன்றைய அரசாங்கம் வெறும் நிறுவனங்களை மட்டும் தனியார்மயப்படுத்தவில்லை. மாறாக அது தொலைத்தொடர்பு, உள்நாட்டு விமானப் போக்குவரத்து, எரிசக்தி, கனிமவளம், மின்சாரம் என்று நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத் துறைகளையே முழுக்க முழுக்க  தனியார்மயப்படுத்திக் கொண்டிருக்கிறது.

6.எல்.ஐ.சி பங்கு விற்பனை முடிவு

7.ரயில்வேயும் தற்போது தனியாமயமாக்கப்பட்டு வருகிறது 

8.பஞ்சாப் நேஷனல் மற்றும் பாங்க் ஆப் பரோடா ஆகியவற்றில் உள்ள அரசின் பிடி தளர்ந்து தனியார் கைகளுக்கு போகிறது!

நன்றி --பொதுத்துறை நிறுவன செய்திகளில் இருந்து ....SKJ 



0 comments:

Post a Comment