...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, May 20, 2019

                                            முக்கிய செய்திகள் 
1.GDS பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு (ஊதியத்துடன் ) அந்தந்த கோட்ட அதிகாரியே வழங்குவார் .என்று அஞ்சல்  வாரியம் தனது 17.05.2019 தேதியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளது 
2.எழுத்தர் பதவி உயர்விற்கான  LGO தேர்வு எழுத நடைமுறையில் இருந்த 8 வாய்ப்புகள் என்பது நீக்கப்பட்டு எத்தனைமுறை என்றாலும் தேர்வெழுதலாம் என்று 13.05.2019 அன்று அஞ்சல் வாரியம் தெரிவித்துள்ளது .
3. தமிழகத்தில் GDS  பதவிகளை ஆன்லைன் மூலம் நிரப்பிடும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது .இதற்காக நமது நெல்லைக்கோட்ட SSP அவர்களும் இந்த பணிகளுக்காக சென்னைக்கு டெபுடேஷன் யில் சென்றுள்ளார்கள் . வருகிற 23.05.2019 வரை மதுரை கோட்ட SSP அவர்கள் நமது கோட்டத்திற்கு கூடுதல் பொறுப்பு ஏற்றுள்ளார்கள் .
4.ஆதார் பணிகளில் தகுதியுள்ள GDS /MTS ஊழியர்களை பணி அமர்த்திட மாநில நிர்வாகம் 14.05.209 அன்று ஒப்புதல் வழங்கியுள்ளது .இந்த பணிகளுக்கு தபால்காரர்களை அனுமதிக்க கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
    நன்றி 
தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

0 comments:

Post a Comment