...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, October 16, 2021

 அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !

அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் மூன்றாம் பிரிவு ,தபால்காரர் மற்றும் MTS

நெல்லை கோட்டம் நெல்லை -627002

-----------------------------------------------------------------------------------------------------------------

அஞ்சல் மூன்றின் முன்னாள் மாநில செயலர் அஞ்சாநெஞ்சன் அண்ணன் பாலு  அவர்களின் 6வது ஆண்டு நினைவஞ்சலி மற்றும் நெல்லை கோட்ட அஞ்சல் மூன்று அஞ்சல் நான்கு சங்கங்களின் கூட்டு பொதுக்குழு கூட்டம்

----------------------------------------------------------------------------------------------------------------------

நாள் --20.10.2021 புதன் நேரம் மாலை 6 மணி

இடம் --பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம் 

கூட்டு தலைமை --தோழர் T .அழகுமுத்து கோட்ட தலைவர் அஞ்சல் மூன்று

                                 ---தோழர் A.சீனிவாச சொக்கலிங்கம் கோட்ட தலைவர்                                                         அஞ்சல்  நான்கு

ஆய்படு பொருள் ----1.அண்ணன் பாலு அவர்களின் நினைவஞ்சலி 

                                        2.நெல்லை அஞ்சல் நான்கின் கோட்ட மாநாடு                                                             நடத்துவது  சம்பந்தமாக

                                      3.GDS  OFFICIATING சம்பந்தமாக வந்த சமீபத்திய                                                         உத்தரவும்   -அதை தொடர்ந்து எழுந்துள்ள COMBINED                                                         DUTY  பிரச்சினைகள் சம்பந்தமாக

                                    4.DAK மித்ரன் குறித்த தகவல்கள் --கருத்துக்கள்

                                    .5.நமது கோட்டத்திற்கு இடமாறுதலில் வந்துள்ள  புதிய                                                         இளைய   தோழர்கள் --அறிமுகம்                                                                                     அறிமுகப்படுத்துபவர்   தோழர் R .மகாராஜன் OA                                                         கோட்ட அலுவலகம்

                                    6.இன்னும் பிற (தலைவர் அனுமதியுடன் )

                                     மிக நீண்ட நாட்களுக்கு பிறகு நடைபெறும் இந்த கூட்டு பொதுக்குழுவில் தோழர்கள் /தோழியர்கள் பங்கேற்று தங்களது குறைகள் விமர்சனங்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்கிடுமாறு அன்போடு அழைக்கிறோம் 

                                              தோழமை வாழ்த்துக்களுடன் 

SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் அஞ்சல் மூன்று 

T.புஷ்பாகரன் கோட்ட செயலர் அஞ்சல் நான்கு 

0 comments:

Post a Comment