...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, April 9, 2018

தோழர் S .சேர்முகபாண்டியன் Accounts officer அவர்களுக்கு 08.04.2018 ஞாயிறு அன்று சிவகங்கையில் நடைபெற்ற பாராட்டு விழா மிக சிறப்பாக நடைபெற்றது ..தோழர் ராஜேந்திரன் அவர்கள் தலைமைதாங்கினார்கள் சிவகங்கை கோட்டத்தின் பிதாமகன் என்றழைக்கப்படும் தோழர் KR  தோழர்கள் ஆதிமூலம் CPI முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் S .குணசேகரன் உள்ளிட்ட சிவகங்கை நகரின் அரசியல் பிரமுகர்களும் கலந்துகொண்டு சிறப்பு சேர்த்தனர் .தோழர் பாண்டியனின் ஓய்வு காலங்கள் இனி தொழிற்சங்கங்களுக்கு பயன்படும் வகையில் இருக்க வேண்டும் என்ற தோழர்களின் கோரிக்கைகளை இன்முகத்தோடு ஏற்று கொண்டார் .வாழ்க தோழர் பாண்டியன் 



0 comments:

Post a Comment