முக்கிய செய்திகள்
நமது நெல்லை கோட்டத்தில் CSI அமுலாக்கம் என்பது 29.05.2018 என்று முடிவுசெய்யப்பட்டுள்ளது .நமது கோட்ட சங்கத்தின் சார்பாக வெளியிடப்பட்ட CSI கையேடு கிடைக்காதவர்கள் கோட்ட செயலரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம் (94421-23416 அல்லது 8610067106 )
--------------------------------------------------------------------------------------------------------------------
PO &RMS ACCOUNTANT களுக்கான Special Allowance குறித்து Dept of Posts 02.04.2018 கடிதத்தில் Special Allowance கிடையாது என தெரிவித்துள்ளது .
-----------------------------------------------------------------------------------------------------------------------
RULE 38 இன் கீழ் இடமாறுதல் குறித்து பரீசீலிக்க 09.5.2018 அன்று மாநில நிர்வாக அலுவலகத்தில் கமிட்டி கூடுகிறது .முன்னதாக கோட்ட அலுவலகங்களில் இருந்து பதியப்பட்ட Inward /Outward விவரங்களை 07.05.2018 குள் அனுப்பவும் கோரப்பட்டுள்ளன
-------------------------------------------------------------------------------------------------------------------------
GDS சங்கங்கள் அறிவித்துள்ள மே 22 முதலான காலவரையற்ற வேலைநிறுத்தம் குறித்து ஆலோசிக்க இன்று 07.05.2018 அன்று தமிழக NFPE ஒருங்கினைப்பு குழுவின் கூட்டம் சென்னையில் நடைபெறுகிறது
--------------------------------------------------------------------------------------------------------------------------
GDS வேலை நிறுத்தம் குறித்து தமிழக தபால்காரர் சங்கம் சென்னையில் நடைபெற்ற மாநிலசெயற்குழுவில் GDS ஊழியர்களுக்கு ஆதரவாக வேலை நிறுத்தத்தில் பங்கேற்பது என்ற சிறப்பான முடிவை எடுத்துள்ளது .கேரள மாநிலத்தில் நடைபெற்ற கூட்டு மாநில மாநாட்டில் கேரளாவில் GDS ஊழியர்களுக்காக 100 சதம் போராட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது .
-----------------------------------------------------------------------------------------------------------------------
நன்றி .வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை
நமது நெல்லை கோட்டத்தில் CSI அமுலாக்கம் என்பது 29.05.2018 என்று முடிவுசெய்யப்பட்டுள்ளது .நமது கோட்ட சங்கத்தின் சார்பாக வெளியிடப்பட்ட CSI கையேடு கிடைக்காதவர்கள் கோட்ட செயலரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம் (94421-23416 அல்லது 8610067106 )
--------------------------------------------------------------------------------------------------------------------
PO &RMS ACCOUNTANT களுக்கான Special Allowance குறித்து Dept of Posts 02.04.2018 கடிதத்தில் Special Allowance கிடையாது என தெரிவித்துள்ளது .
-----------------------------------------------------------------------------------------------------------------------
RULE 38 இன் கீழ் இடமாறுதல் குறித்து பரீசீலிக்க 09.5.2018 அன்று மாநில நிர்வாக அலுவலகத்தில் கமிட்டி கூடுகிறது .முன்னதாக கோட்ட அலுவலகங்களில் இருந்து பதியப்பட்ட Inward /Outward விவரங்களை 07.05.2018 குள் அனுப்பவும் கோரப்பட்டுள்ளன
-------------------------------------------------------------------------------------------------------------------------
GDS சங்கங்கள் அறிவித்துள்ள மே 22 முதலான காலவரையற்ற வேலைநிறுத்தம் குறித்து ஆலோசிக்க இன்று 07.05.2018 அன்று தமிழக NFPE ஒருங்கினைப்பு குழுவின் கூட்டம் சென்னையில் நடைபெறுகிறது
--------------------------------------------------------------------------------------------------------------------------
GDS வேலை நிறுத்தம் குறித்து தமிழக தபால்காரர் சங்கம் சென்னையில் நடைபெற்ற மாநிலசெயற்குழுவில் GDS ஊழியர்களுக்கு ஆதரவாக வேலை நிறுத்தத்தில் பங்கேற்பது என்ற சிறப்பான முடிவை எடுத்துள்ளது .கேரள மாநிலத்தில் நடைபெற்ற கூட்டு மாநில மாநாட்டில் கேரளாவில் GDS ஊழியர்களுக்காக 100 சதம் போராட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது .
-----------------------------------------------------------------------------------------------------------------------
நன்றி .வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை
0 comments:
Post a Comment