GDS கமிட்டி இன்றைய நிலை
-உன்னை சொல்லி குற்றமில்லை
-என்னை சொல்லி குற்றமில்லை -
உள்ளதை சொல்ல ஆளுமில்லை -
உள்ளுக்குள் நடப்பதும் தெரியவில்லை
வழக்கமாக ஒவ்வொரு கமிட்டியிலும் நமது துறைதான் தேவையில்லாத கேள்விகளை கேட்டு GDS ஊழியர்களின் நலனை புறக்கணித்து வந்ததை நாம் பார்த்திருக்கிறோம் .ஆனால் வழக்கத்திற்கு மாறாக கமேலேஷ் சந்திரா அறிக்கையில் அரசாங்கம் காட்டுகிற அலட்சியம் ஏன் என்று புரியவில்லை .நமது அமைச்சருக்கும் நிதி அமைச்சகத்திற்கு ஒருமித்த கருத்து ஏற்படாததும் -குறைந்த TRCA வாங்குகிறவர்களுக்கு அதிக தொகை நிலுவையாக வருவதை அனுமதிக்க முடியாது என நிதி அமைச்சகம் தொடர் பிடிவாதத்தால் இருப்பதும் காரணம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது .நமக்குள்ளே நாம் கல்லெறிந்துகொண்டிருக்கமால் ஒரு ஒன்றுபட்ட இயக்கத்தை நடத்த அனைத்து தலைவர்கள் முன் வரவேண்டும் .அஞ்சல் துறையில் இருக்கின்ற நான்கு சங்கங்களிலும் GDS ஊழியர்கள் இருக்கிறார்கள்
அவரவர் அவர்களது சங்கத்தில் உள்ள GDS ஊழியர்களின் நன்மையை கருதி ஒரு ஒன்றுபட்ட போராட்டத்தை நடத்த வேண்டிய கட்டாயம் உள்ளது .பிரிந்த சங்கங்கள் இனைந்து போரட்டத்தை நடத்தியது நமக்கொன்றும் புதிதல்ல .1993 1998 2000 என மூன்று சங்கங்கள் இனைந்து 4 நாள் 8 நாள் என வேலை நிறுத்தம் செய்திருக்கிறோம் .
அரசாங்கம் பல முனை
தாக்குதலை தொழிலாளி மீது
தொடுக்கிறது -நம் முன் இருக்கும்
ஒற்றை ஆயுதம்
ஒற்றுமை எனும் கவசம் தான்
இந்த ஒற்றுமை எனும் கயிற்றை
இறுக பற்றிக்கொண்டு முன்னேறுவோம்
ஒன்றுபட்ட போராட்டம் -ஒன்றே
நமது துயரோட்டும்
வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் நெல்லை
--------------------------------------------------------------------------------------------------------------------
-உன்னை சொல்லி குற்றமில்லை
-என்னை சொல்லி குற்றமில்லை -
உள்ளதை சொல்ல ஆளுமில்லை -
உள்ளுக்குள் நடப்பதும் தெரியவில்லை
வழக்கமாக ஒவ்வொரு கமிட்டியிலும் நமது துறைதான் தேவையில்லாத கேள்விகளை கேட்டு GDS ஊழியர்களின் நலனை புறக்கணித்து வந்ததை நாம் பார்த்திருக்கிறோம் .ஆனால் வழக்கத்திற்கு மாறாக கமேலேஷ் சந்திரா அறிக்கையில் அரசாங்கம் காட்டுகிற அலட்சியம் ஏன் என்று புரியவில்லை .நமது அமைச்சருக்கும் நிதி அமைச்சகத்திற்கு ஒருமித்த கருத்து ஏற்படாததும் -குறைந்த TRCA வாங்குகிறவர்களுக்கு அதிக தொகை நிலுவையாக வருவதை அனுமதிக்க முடியாது என நிதி அமைச்சகம் தொடர் பிடிவாதத்தால் இருப்பதும் காரணம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது .நமக்குள்ளே நாம் கல்லெறிந்துகொண்டிருக்கமால் ஒரு ஒன்றுபட்ட இயக்கத்தை நடத்த அனைத்து தலைவர்கள் முன் வரவேண்டும் .அஞ்சல் துறையில் இருக்கின்ற நான்கு சங்கங்களிலும் GDS ஊழியர்கள் இருக்கிறார்கள்
அவரவர் அவர்களது சங்கத்தில் உள்ள GDS ஊழியர்களின் நன்மையை கருதி ஒரு ஒன்றுபட்ட போராட்டத்தை நடத்த வேண்டிய கட்டாயம் உள்ளது .பிரிந்த சங்கங்கள் இனைந்து போரட்டத்தை நடத்தியது நமக்கொன்றும் புதிதல்ல .1993 1998 2000 என மூன்று சங்கங்கள் இனைந்து 4 நாள் 8 நாள் என வேலை நிறுத்தம் செய்திருக்கிறோம் .
அரசாங்கம் பல முனை
தாக்குதலை தொழிலாளி மீது
தொடுக்கிறது -நம் முன் இருக்கும்
ஒற்றை ஆயுதம்
ஒற்றுமை எனும் கவசம் தான்
இந்த ஒற்றுமை எனும் கயிற்றை
இறுக பற்றிக்கொண்டு முன்னேறுவோம்
ஒன்றுபட்ட போராட்டம் -ஒன்றே
நமது துயரோட்டும்
வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் நெல்லை
--------------------------------------------------------------------------------------------------------------------
உண்மை நிலை என்ன என்று தெளிவாக எடுத்து காட்டி செய்ய வேண்டிய செயலையும் சுட்டிக்காட்டி உள்ள பதிவு
ReplyDeleteI enjoyed reading this blog post. It was inspiring and informative. seo services in chennai
ReplyDeleteQuality content is the key to attract readers. And you provide just that. Good work. seo services noida
ReplyDelete