...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, March 7, 2019

                           சர்வதேச மகளிர்  தினம் --08.03.2019 
சர்வதேச  மகளிர் தினத்தை முன்னிட்டு நாளை (08.03.2019 ) அன்று   மகளிர் தின சிறப்பு கூட்டம் பாளையம்கோட்டையில்   நடைபெறுகிறது .தோழர் /தோழியர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளும் படி அன்போடு கேட்டு கொள்கிறோம் .
நாள் 08..03.2019  நேரம் மாலை 05.45 மணி 
இடம் பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம் 
தலைமை- தோழியர் பசுமதி அவர்கள் (APM A/CS ) திருநெல்வேலி 
முன்னிலை தோழியர் விஜயராணி அவர்கள் SPM ஜவஹர் நகர் 
இறை வணக்கம் -தோழியர் ஹேனா PA நான்குனேரி 
வரவேற்புரை -தோழியர் முத்துப்பேச்சி அவர்கள் OA கோட்ட அலுவலகம் 
                                   மகளிர்    தின சிறப்புகள் குறித்த உரை 
    தோழியர் ஆனந்தகோமதி அவர்கள் PA டவுண் 
                         நெல்லை   தொழிற்சங்கத்தில் தோழியர் பங்கு -குறித்து உரை 
தோழியர் ஹைருனிசா பேகம்  PA பாளையம்கோட்டை 
                            மகளிர்   தின சிறப்பு கவிதை 
 தோழியர் S.முத்துலட்சுமி  PA பாளையம்கோட்டை 
                                         அனைவரும் வருக !
தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் 

0 comments:

Post a Comment