...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, February 27, 2020


                      நெல்லை கோட்ட செய்திகள் 
வணக்கம் .டெபுடேஷன் குறித்து 24.02.2020 அன்று கோட்ட நிர்வாகத்தால் அனுப்பப்பட்ட உத்தரவு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது .நேற்று கன்னியாகுமரியில் இருந்த நமது கோட்டத்தின்  கூடுதல் பொறுப்பு வகிக்கும் நமது கண்காணிப்பாளர் திரு .VPC  அவர்களிடம் நாகர்கோயிலுக்கு சென்று  பேசியதன் விளைவாக நேற்றே 24.02.2020  தேதியிட்ட  டெபுடேஷன் உத்தரவை ரத்து செய்திட உத்தரவிட்டார்கள் .ஊழியர்களின் உணர்வுகளை புரிந்துகொண்ட செயல்படுத்திய நமது SSP மற்றும் ASP (HOS ) அவர்களுக்கு நமது நன்றியை தெரிவித்துக்கொள்கிரோம் .மேலும் நம்மோடு நேற்று நமது கோரிக்கைகளுக்காக  உடன்நின்ற அஞ்சல் நான்கின் கோட்ட செயலர் மாநில உதவி தலைவர் SK .பாட்சா அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்                            
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் - கோட்ட செயலர்நெல்லை 

0 comments:

Post a Comment