வாழ்த்துகிறோம்
நெல்லை அஞ்சல் பொருள் கிடங்கு --கண்காணிப்பாளர் திரு A .சொர்ணம் அவர்களின் இல்ல மண விழா சிறக்க வாழ்த்துகிறோம்
மணமகள் மணமகன்
SPA .மிரியம் B .T ech D.காட்சன் DME .B .T ech
நாள் 16.06.2017 இடம் பரி .பேதுரு ஆலயம் வீ கே புரம்
இல்லறம் எனும் இன்ப சோலையில்
இனையும் இனிய தம்பதிகளே !
நல்லறம் பேனும் குடும்ப பின்னணியில்
வளர்ந்த இளையவர்களே !
சொல்லறம் காத்து -சொல்லினில் சுவைகூட்டி
சோர்வறியாத அண்ணன் சொர்ணம் பெற்றெடுத்த
மிரியம் எனும் அதிசயமே !
கண்ணின் கதகதப்பில் -
அன்பின் அரவணைப்பில்
ஆசையினால் அடைகாத்து
பாசத்தால் பராமரித்த நந்தவனமே !
உன் இல்லற வாழ்வு சிறக்க வாழ்த்துகிறோம் ...
உன் தந்தையின் திருமணத்திற்கும்
வாழ்த்துப்பா பாட வாய்ப்பு கிடைத்தது --
உன்னை வாழ்த்தவும் புது வார்த்தை கிடைத்தது ..
வாழ்க ! பல்லாண்டு
------------------------------------------------------------------------------------------------------
----அண்ணன் சொர்ணம் இன்றைய SP PSD
அன்று நமது கோட்ட சங்க பொருளாளர்
1993 வீ கே புரத்தில் அவரது திருமண விழாவில் நமது கோட்ட சங்கம் சார்பாக வாசித்தளித்த கவிதை வரிகளில் சில ........
தானாக வந்து தமயந்தியிடம்
சொல்லும் அளவிற்கு எங்கள்
நளன் இன்னும் பக்குவப்படவில்லை -.................
விருந்துகள் பல சென்றாலும்
விரதத்தில் வாழ்ந்துவிட்ட விசித்திர முனிவன் ...............
பசுமை மாறா நினைவுகளோடு SK .ஜேக்கப் ராஜ்
நெல்லை அஞ்சல் பொருள் கிடங்கு --கண்காணிப்பாளர் திரு A .சொர்ணம் அவர்களின் இல்ல மண விழா சிறக்க வாழ்த்துகிறோம்
மணமகள் மணமகன்
SPA .மிரியம் B .T ech D.காட்சன் DME .B .T ech
நாள் 16.06.2017 இடம் பரி .பேதுரு ஆலயம் வீ கே புரம்
இல்லறம் எனும் இன்ப சோலையில்
இனையும் இனிய தம்பதிகளே !
நல்லறம் பேனும் குடும்ப பின்னணியில்
வளர்ந்த இளையவர்களே !
சொல்லறம் காத்து -சொல்லினில் சுவைகூட்டி
சோர்வறியாத அண்ணன் சொர்ணம் பெற்றெடுத்த
மிரியம் எனும் அதிசயமே !
கண்ணின் கதகதப்பில் -
அன்பின் அரவணைப்பில்
ஆசையினால் அடைகாத்து
பாசத்தால் பராமரித்த நந்தவனமே !
உன் இல்லற வாழ்வு சிறக்க வாழ்த்துகிறோம் ...
உன் தந்தையின் திருமணத்திற்கும்
வாழ்த்துப்பா பாட வாய்ப்பு கிடைத்தது --
உன்னை வாழ்த்தவும் புது வார்த்தை கிடைத்தது ..
வாழ்க ! பல்லாண்டு
------------------------------------------------------------------------------------------------------
----அண்ணன் சொர்ணம் இன்றைய SP PSD
அன்று நமது கோட்ட சங்க பொருளாளர்
1993 வீ கே புரத்தில் அவரது திருமண விழாவில் நமது கோட்ட சங்கம் சார்பாக வாசித்தளித்த கவிதை வரிகளில் சில ........
தானாக வந்து தமயந்தியிடம்
சொல்லும் அளவிற்கு எங்கள்
நளன் இன்னும் பக்குவப்படவில்லை -.................
விருந்துகள் பல சென்றாலும்
விரதத்தில் வாழ்ந்துவிட்ட விசித்திர முனிவன் ...............
பசுமை மாறா நினைவுகளோடு SK .ஜேக்கப் ராஜ்
Best wishes
ReplyDeletePonnuraj k
Sankarnagar.16/6/2017