...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, March 11, 2019

     1964 ம் ஆண்டில் புயலால் முற்றிலுமாக சேதமடைந்த தனுஷ்கோடியில் இரண்டு வருடங்களுக்கு முன்பு கிளை அஞ்சலகம் திறக்கப்பட்டது .சுமார் 200 குடும்பங்கள் இங்கே வசித்துவருகிறார்கள் .நேற்று தனுஷ்கோடியில் நமது கிளைஅஞ்சலகத்தை பார்க்கும் அருமையான வாய்ப்பு கிடைத்தது .அங்கு பணிபுரியும் செல்வி சரண்யா மற்றும் அவர்களின் குடும்பத்தினதிருடன் ஒரு அரிய சந்திப்பு 




2 comments: