...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, June 13, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
 * புதியதாக தேர்ந்தெடுக்கப்படும் எழுத்தர்கள் (Direct recruit ) Induction பயிற்சிக்காலத்தில் நடைபெறும் தேர்வில் வெற்றிபெறவேண்டும் அதற்காக அவர்களுக்கு வழங்கப்படும் மூன்று வாய்ப்புகளுக்குள் தேர்வாகவில்லை என்றால் அவர்களுக்கு நியமனம் ரத்துசெய்யப்படும் இரண்டு வாய்ப்புகளுக்குள் அவர்கள் தேர்வாகவில்லை என்றால் எழுத்துப்பூர்வமான எச்சரிக்கை வழங்கப்படும் என அஞ்சல் வாரியத்தின் 04.06.2020 தேதியிட்ட வழிகாட்டுதல் கடிதம் தெரிவிக்கிறது 
*அங்கே கொல்கத்தாவில் அஞ்சல் ஊழியர் பாதிப்பு -மும்பையில் ஒருவர் சென்னையில் கூடுதல் என்ற நிலைமாறி இன்று கோவில்பட்டியில் ஒரு GDS ஊழியருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டிருப்பது வருத்தமான செய்தி .நம் அலுவலகத்திற்கு வரும் வாடிக்கையாளர்களை குறைந்தபட்ச விழிப்புணர்வுடன் இருக்கச்சொல்வது அனைவருக்கும் பாதுகாப்பு 
*நமது கோட்டத்தில் கூடுதல் பொறுப்பேற்றிருக்கும் நமது SSP திரு VPC அவர்கள் 19.06.2020 அன்று கன்னியாகுமரியில் இருந்து RELIVE ஆகிறார்கள் .கன்னியாகுமரி SSP திரு .கணேஷ் குமார் அவர்கள் 22.06.2020 அன்று கன்னியாகுமரி கோட்டத்தில்  பொறுப்பேற்கிறார்கள் 
*நமது மத்திய சங்கத்தின் (P3)செயற்குழு வருகிற 18.06.2020 அன்று வீடியோ கான்பரென்ஸ் மூலம் நடைபெறுகிறது 
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்[பா கரண் கோட்ட செயலர்கள் நெல்லை 

0 comments:

Post a Comment