...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, September 16, 2019

                                 அஞ்சல் நான்கின் கோட்ட செயற்குழு 
அன்பார்ந்த தோழர்களே !
                                      வருகிற 22.09.2019 அன்று நடைபெறும் நமது 38 வது கோட்ட மாநாட்டிற்கு முன்னதாக இன்று நடைபெறும் செயற்குழு கூட்டத்திற்கு செயற்குழு உறுப்பினர்கள் தவறாது கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன் 
                                           செயற்குழு கூட்டம் 
நாள் -16.09.2019   நேரம்-மாலை 05.30 மணி 
இடம் --திருநெல்வேலி தலைமை அஞ்சலகம் 
தலைமை -தோழர் A .சீனிவாச சொக்கலிங்கம் 
பொருள் --
*ஈராண்டறிக்கை சமர்ப்பித்தலும் -ஒப்புதலும் 
*தணிக்கை செய்யப்பட்ட வரவு -செலவு அறிக்கை சமர்ப்பித்தலும் -ஒப்புதலும் 
*இன்னும் பிற (தலைவர் அனுமதியுடன் )
                    மாநாடு சிறக்க உங்கள் அனைவரின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கும் 
SK .பாட்சா கோட்ட செயலர் அஞ்சல் நான்கு நெல்லை 

0 comments:

Post a Comment