...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, September 21, 2019

 அன்பார்ந்த தோழர்களே ! 
          அஞ்சல் நான்கின்   38 வது  நெல்லை கோட்ட மாநாடு 
                     நாளை நடைபெறும் (22.09.2019)    நடைபெறும் மாநாட்டில் அஞ்சல் நான்கு தோழர்கள்     அனைவரும் கலந்துகொண்டு மாநாட்டை சிறப்பிக்கும் படி கேட்டுக்கொள்கிறோம் .
*மாநாட்டில் கலந்துகொள்ளும் தபால்காரர் /MTS ஊழியர்களுக்கு மாநாட்டின் நினைவாக ஒரு BAG வழங்கப்படுகிறது 
*   மாநாட்டில் இயற்றப்படும்   தீர்மானங்கள் குறித்து இன்று மாலைக்குள் தகவல்களை தெரிவிக்கும் படி கேட்டுக்கொள்கிறோம்
 * மாநாட்டில் தமிழகத்தின் தொழிற்சங்க அரங்கில் மிக சிறந்த பேச்சளர்களாக வலம்வரும் அஞ்சல் நான்கின் மாநில செயலர் தோழர் G.கண்ணன்  நெல்லை கோட்ட அஞ்சல் மூன்றின் செயலர் தோழர் SK .ஜேக்கப் ராஜ் அவர்களின் சிறப்புரையை கேட்க வாருங்கள் 
                                       மாநாட்டு வாழ்த்துக்களுடன் 
                                             SK .பாட்சா கோட்ட செயலர் அஞ்சல் நான்கு 
                                              

1 comment:

  1. Gindhabad-GINDHABATH -NFPE-GINDHABATH*
    WISHING THE 38th CONFERENCE SUCCESS FUL.
    One of your comrade .
    K.PONNURAJ
    Sankarnagar.
    21/9/2019

    ReplyDelete