...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, September 28, 2019

                                                  முக்கிய செய்திகள் 
*பார்சல் நெட்ஒர்க்யின் (FNOP ) அடுத்த கட்டமாக எக்ஸ்பிரஸ் பார்சல் சேவை 18.11.2019 முதல் நிறுத்தப்படுகிறது .
* GDS TO PA மற்றும் POSTMAN TO PA  தேர்ச்சிக்கான கணினி தேர்வை ரத்து செய்திடவேண்டும் என நமது மத்திய சங்கம் 27.09.2019 அன்று அஞ்சல் வாரியத்திற்கு கடிதம் எழுதியுள்ளது .சென்ற முறை கணினி தேர்வை அஞ்சல் வாரியம் ரத்துசெய்திருந்தது 
*கடந்த 07.20.2019 அன்று நடைபெற்ற NJCM நிலைக்குழுவில் விவாதிக்கப்பட்ட முக்கிய பிரச்சினையான NPS ஊழியர்களுக்கு GPF வசதியை வழங்கிடவேண்டும் என்று மீண்டும் JCM ஊழியர்தரப்பு சார்பாக 26.09.2019 அன்று வலியுறுத்தல் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது .
* அதேபோல் கருணைஅடிப்படையிலான வேலை வழங்குவதிலும் உள்ள 5 சதம் என்பதை 10 சதமாக உயர்த்திடவும் வலியுறுத்தப்பட்டுள்ளது .
                                               திருநெல்வேலியில் மீண்டும் கடற்கரை 
 நமது அன்பிற்குரிய தோழர் திரு .கடற்கரையாண்டி அவர்கள் போஸ்ட்மாஸ்டர் கோவில்பட்டி நேற்று கோவில்பட்டியில் இருந்து RELIEVE ஆகிவிட்டார்கள் அவர்கள் வருகிற 01.10.2019 அன்று திருநெல்வேலி HO வில் JOIN பண்ணுகிறார்கள் .அவர்களை நெல்லை NFPE வாழ்த்தி வரவேற்கிறது 
நன்றி .வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

0 comments:

Post a Comment