...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, September 6, 2019

அன்பார்ந்த தோழர்களே !
   நெல்லை அஞ்சல் நான்கு சங்கத்தின் 38 வது கோட்ட மாநாடு சம்பந்தமாக நேற்று நமது மாநகர் பகுதி அலுவலகங்களில் உறுப்பினர்களை சந்தித்து நன்கொடைகளை பெற்றுக்கொண்டோம் .மிக ஆர்வமாக உதவிய அனைத்து தோழர் /தோழியர்களுக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .
   இன்று 06.09.2019 இரண்டாம்நாளாக நான்குனேரி வள்ளியூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளுக்கு செல்கிறோம் .அந்தந்த பகுதி ஊழியர்கள் தயாராக இருக்கும்படி கேட்டு கொள்ளப்படுகிறார்கள் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

0 comments:

Post a Comment