...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, July 13, 2018

                               நீதி வென்றது ! அதற்காக காத்திருந்த காலம் அதிகம் தான் !
தபால் காரர் தோழர்களுக்கு ஐந்தாவது ஊதியக்குழுவில் ஏற்பட்ட பாகுபாடு 20 ஆண்டுகளுக்கு பின் உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்று நீக்கப்பட்டது .இதன்மூலம் 01.01.1996 முதல் 10.10.1997 வரையிலான காலத்திற்கு அவர்களின் ஊதியம் 2750-70-3800 என்பது 3050-75-3950 என நிர்ணயிக்கப்படும் .ஆனால் அதற்கான நிலுவை தொகை கிடையாது என்றும் நோஷனல் FIXATION வழங்கவும் உத்தரவிட்டுள்ளது .இதில் முக்கிய அம்சம் என்னவென்றால் இந்த வழக்கை  தொடுத்து வாதாடி போராடி வெற்றி பெற்றது நமது அகிலஇந்திய தபால் காரர் சங்கம் என்பதனை நன்றியோடு நினைவு கொள்வோம் .நன்றி .
வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

1 comment:

  1. வணக்கம் சார்,gds மாற்றுத்திறனாளிகளுக்கு பயணப்படி உண்டா

    ReplyDelete